சேந்தமங்கலம் நண்பர்கள்
சேந்தமங்கலத்து சிறகுகள்...
Monday, January 3, 2011
என் கிறுக்கலும் கவிதை என்றாகுமோ?
நானும் அலைந்து, திரிந்து,
மனதில் தோன்றிய வார்த்தைகளை
நடை மாற்றி தடம் மாற்றி கோர்த்தேன்....
யாரால் எப்பொழுது பாராட்ட படுமோ
நானறியேன்....
ஆனால் அப்பொழுது என் கிறுக்கலும்
கவிதை என்றாகுமோ....
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment