Monday, January 3, 2011

என் கிறுக்கலும் கவிதை என்றாகுமோ?

நானும் அலைந்து, திரிந்து,
மனதில் தோன்றிய வார்த்தைகளை
நடை மாற்றி தடம் மாற்றி கோர்த்தேன்....
யாரால் எப்பொழுது பாராட்ட படுமோ
நானறியேன்....
ஆனால் அப்பொழுது என் கிறுக்கலும்
கவிதை என்றாகுமோ....




No comments:

Post a Comment