Friday, April 1, 2011

புதிர்

ஒரு சதுர வடிவ குளம். அதன் நடுவில் ஒரு கோவில். குளத்தின் எந்த பக்கத்திலிருந்தும் அந்த கோவில் இருக்கும் தொலைவு 10 மீட்டர். (பார்க்க படம்.)



உங்களிடம் 9 மீட்டர் நீளமுள்ள இரண்டு இரும்பு பலகைகள் இருக்கின்றன. அதன் மேல் ஒருவர் நடந்து செல்ல முடியும். நீங்கள் குளத்தில் இறங்காமல் இந்த இரண்டு பலகைகளின் உதவியுடன் அந்த கோவிலை அடைய வேண்டும். எக்காரனத்தைக்கொண்டும் குளத்தினுள் இறங்கக்கூடாது. 


[Edit]
இந்த புதிருக்கான விடை இந்த பதிவில்.

No comments:

Post a Comment