Wednesday, April 13, 2011

தாத்தா - பேரன்

"தன் கிளையில் தன் வண்ணத்தையும்
          வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த
          பூவைப்பற்றிய செடியின் பெருமிதம்
                  அப்பா மகன் - உறவு,
 தன் காலடியில் தன் விழுதும்
          தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும்
        அமைதியின் பெருநிலையே
                தாத்தா - பேரன் உறவு"

No comments:

Post a Comment