"தன் கிளையில் தன் வண்ணத்தையும்
வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த
பூவைப்பற்றிய செடியின் பெருமிதம்
அப்பா மகன் - உறவு,
தன் காலடியில் தன் விழுதும்
தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும்
அமைதியின் பெருநிலையே
தாத்தா - பேரன் உறவு"
வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த
பூவைப்பற்றிய செடியின் பெருமிதம்
அப்பா மகன் - உறவு,
தன் காலடியில் தன் விழுதும்
தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும்
அமைதியின் பெருநிலையே
தாத்தா - பேரன் உறவு"
No comments:
Post a Comment